×

ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் கைதானவருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி என்பவருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட் அறிவித்துள்ளது. குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை முறையாக இணைக்கவில்லை என்று கூறி குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. ஃபெடரல் வங்கியின் ஃபெட் பேங்க் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 32 கிலோ தங்கம் கொள்ளைபோனது. கொள்ளை வழக்கில் மண்டல மேலாளராக இருந்த முருகனின் உறவினர் பாலாஜி உள்பட 6 பேர் குண்டர் சட்டத்தின் கைதாகினர்.

The post ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் கைதானவருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Balaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...